உன்னை நினைத்தபொழுது இளவேனில் காலத்தை உணர்ந்தேன் !!!
உன்னைச் சேர்ந்தபொழுது மழைக் காலத்தை உணர்ந்தேன் !!!
உன்னுடன் உறங்கியபொழுது குளிர் காலத்தை உணர்ந்தேன் !!!
உன்னுடன் ஊடல் கொண்டபொழுது வெயில் காலத்தை உணர்ந்தேன் !!!
உன் பிரிவில் இன்று இலையுதிர் காலத்தை உணர்கிறேன் !!!
ஆனால் உதிர்வதோ என் இதயம் !!!
No comments:
Post a Comment