கவிதை ரசிகை
1 டிசம்பர், 2010
மரம்
உதிர்வதற்கு நான் இலையல்ல.......
உலர்வதற்கு நான் மலரல்ல .......
உடைவதற்கு நான் கிளையல்ல.......
உன்னில் உயிரூட்டிக் கொண்டிருக்கும் வேர் .......
ஆனால் என் காதல் புரியாத நீ ஒரு மரம் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக