கவிதை ரசிகை
25 ஜனவரி, 2012
சுகம்
மென்றாலும் தின்றாலும் சுகம் ,
சுவை நீயானால் ...
கிடந்தாலும் நடந்தாலும் சுகம் ,
நிழல் நீ என்றால் ...
துடித்தாலும் நடித்தாலும் சுகம் ,
இதயம் நீயானால் ...
நின்றாலும் சென்றாலும் சுகம் ,
துணை நீ என்றால் ...
நிறைந்தாலும் உறைந்தாலும் சுகம் ,
மழை நீயானால் ...
வலித்தாலும் சலித்தாலும் சுகம் ,
காதல் உனதென்றால் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக