
இவ்வுலகில் காலைக் காண்பது அரிதாகிப் போகும் !
உன் விரல் கோக்கும் நிமிடமெல்லாம் மழைப் பொழிந்தால்
இவ்வுலகின் தாகம் தணிந்து விடும் !
உன் விழி காணும் தருணமெல்லாம் விடியல் என்றானால்
இவ்வுலகம் இரவென்பதை மறந்து விடும் !
என கனவுகள் வளர்த்து ...
என்னை நானே ஏமாற்றிக் கொள்கிறேன் .
No comments:
Post a Comment