December 13, 2011

புன்னகை

உன் சுவாசம் பெற்று வாசம் சூடிக் கொண்டது காற்று
உன் எண்ணம் பார்த்து வண்ணம் பூசிக் கொண்டன பூக்கள்
உன் பார்வை பட்டு பனிப்போர்வை விரித்துக் கொண்டன மரங்கள்
ஆனால்
உன் அனிச்சைப் புன்னகை ஒன்று போதும்
நான் மூர்ச்சையாகிப் போக ....

No comments:

Post a Comment