கவிதை ரசிகை
13 டிசம்பர், 2011
புன்னகை
உன்
சுவாசம்
பெற்று
வாசம்
சூடிக் கொண்டது காற்று
உன்
எண்ணம்
பார்த்து
வண்ணம்
பூசிக் கொண்டன பூக்கள்
உன்
பார்வை
பட்டு பனிப்
போர்வை
விரித்துக் கொண்டன மரங்கள்
ஆனால்
உன்
அனிச்சை
ப் புன்னகை ஒன்று போதும்
நான்
மூர்ச்சை
யாகிப் போக ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக