கவிதை ரசிகை
15 ஆகஸ்ட், 2011
ம்ம்ம்ம் !!!!!
உனக்கு பிடித்த அந்த ஒற்றை வார்த்தை...
நீ உதிர்க்கும் பொழுது அது சிறுகவிதை ...
உன் கவிதையோடு தொடங்கும் என் இரவு ...
என் கனவினூடே தொடரும் நம் உறவு ....
தடம் மாறும் இந்த கவிதை ..
உனக்காக அல்ல... எனக்காக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக