15 ஆகஸ்ட், 2011

ம்ம்ம்ம் !!!!!


உனக்கு பிடித்த அந்த ஒற்றை வார்த்தை...

நீ உதிர்க்கும் பொழுது அது சிறுகவிதை ...

உன் கவிதையோடு தொடங்கும் என் இரவு ...

என் கனவினூடே தொடரும் நம் உறவு ....

தடம் மாறும் இந்த கவிதை ..

உனக்காக அல்ல... எனக்காக...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக