August 6, 2011

காணவில்லை !!!

வலக்கையால் கவிதைகளைக் கிறுக்கிக் கொண்டே ...
தற்செயலாய் இடக்கையைப் பார்க்கின்றேன்..
கிறுக்கலாய்த் தோன்றும் கைரேகையில்..
காதல் ரேகையைக்  காணவில்லை !!!


No comments:

Post a Comment