கவிதை ரசிகை
7 ஆகஸ்ட், 2011
நட்பு !
வாழ்வென்னும் பெருமழையில் ....
வானவில்லாய் என் கனவு ...
கருமேகமாய் என் துயரம் ...
துளிகளாய் என் ஆசை...
மின்னலாய் நம் உறவு ...
இடியாய் நம் பிரிவு ...
ஆனால் அத்தனையும் மறந்தேன் ...
குடையாய் வந்த உன் நண்பர்கள் தின வாழ்த்தில் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக