மழை சொட்டும் நேரத்தில்...
சுவாசம் முட்டும் தூரத்தில் ..
சுவாசம் முட்டும் தூரத்தில் ..
நாம் இருவரும் முழுவதும் நனைந்து ..
ரசனையுடன் கவிதைகள் பேசி நடந்து ...
செல்லெல்லாம் சிலிர்த்து ....
வீட்டுக்கு வந்தவுடன் .....
ஒரு ஈர முத்தம் தந்துவிட்டு ..
சூடான தேநீர் கொடுப்பேன்...
நீயோ தேநீர் என்போல் சுவையில்லை என்பாய் ...
இதழின் வரிகளை எண்ணிக் கொண்டே ....
No comments:
Post a Comment