கனவுகளில் உன்னைக் கண்டால்
கவிதைகளில் நனைகிறது காலை ...
விழிகளால் உன்னைத் தேடினால்
விழாக் கொண்டாடுகிறது என்னுள்ளம் .....
கரங்களால் உன்னைத் தீண்டினால்
கனாக் கோலம் வரைகிறது என் நாணம் ....
காதலைச் சொல்ல நினைத்தால் மட்டும்
ஒளிந்து கொள்கிறது என் குரல் ....
No comments:
Post a Comment