January 17, 2011

உயிர்க்காதல்

ருகாமையில் நீ...
ட்தின்னும் உன் பார்வை ...
தழ்கள் வருடும் உன் விரல்கள் ...
ரம் வற்றாத உன்னுடைய முத்தம் ...
ணர்வுகள் தூண்டும் உந்தன் வாசம் ...
மையாகிப் போகும் எந்தன் வெட்கம் ...
ன்னவென்று புரியாத எல்லையற்ற மோகம்...
தேதோ எண்ணங்கள் தோன்றும் ஏகாந்த நேரம்...
ம்புலனிலும் நிறைந்து நிற்கும் உன்னுயிர்த் தாகம் ...
ன்றாகத் தவிக்கும் இருவேறு இதயங்களின் துடிப்பு...
ராயிரம் கனவுகளோடு உன்னை எதிர்நோக்கியிருக்கும் நான் ...
ஒளடதம் இல்லாத இந்த நோய்க்கு பெயர்தான் உயிர்க்காதலோ ?

No comments:

Post a Comment