January 11, 2011

விண்மீன்

அன்று
மழை பொழிந்து குளிர்ந்த மாலை ...
குடை விடுத்து உன்னுடன் நான் .....
கிளை பிடித்து நீ உலுக்கி மீண்டுமொரு மழை செய்து . ...
விலை இல்லா காதல் சொன்னாய் ...
இன்று
நீல வானம் மொத்தமும் உலுக்கி உன் மீது விண்மீன் உதிர்த்து என் காதல் சொல்கிறேன்.....
நீயோ நான் உதிர்த்த முதல் விண்மீனிடம்...
என்னோடு சேரும் வரம் வேண்டி கண்களை மூடிக் கொண்டாய் .....
காதலைக் காணும் முன்னே....

No comments:

Post a Comment