கவிதை ரசிகை
June 23, 2011
வானப் பறவை !!!
என் கனவைக் கலைத்துச் சென்ற பறவை ....
என் நினைவை உலுக்கிச் சென்ற பறவை ....
என் மனதை உடைத்துச் சென்ற பறவை....
என் காதலைக் கடத்திச் சென்ற பறவை ....
ஆனாலும் அந்த பறவையை நேசிக்கிறேன் ....
அவனை சுமந்து செல்வதால் ....!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment