July 4, 2011

தோன்றும் !!!

உன் விழிகள் காணும்போது ...விரல்கள் கோக்கத் தோன்றும் !!!

உன் விரல்கள் கோத்துக் கொண்டால் ....இதழ்கள் சேர்க்கத் தோன்றும் !!!

நம் இதழ்கள் சேரும்பொழுது ....என் இமைகள் மூடத் தோன்றும் !!!

இமைகள் மூடிக்கொண்டே ....இறந்துவிடத் தோன்றும் உன் பிணைப்பில்!!!


No comments:

Post a Comment