குளிர்கால காலையில் வெந்நீர் குளியல் முடித்து
நீ சிறு புன்னகையுடன் தலை சிலிர்க்கும் பொழுது
என் மீது சிதறும் துளிகளாக எண்ணிக் கொண்டு
கோடைக் கால குளிர்மழைத் துளிகளில்
குடை விடுத்து நடந்தேன்...நேற்று ...
மழை விட்டதும் மறைந்துவிட்டது மண்ணின் ஈரம் ....
ஆனால் உன் நினைவுகளால் விழிகளில் ஈரம்.....
இன்னும் மாறாமல் .....
No comments:
Post a Comment