விட்டத்தின் தனிமையை தணிக்க வந்தாயோ ?
வீட்டின் வெறுமையை விலக்க வந்தாயோ ?
எட்டுகால்களினால் செதுக்கப்பட்ட எட்டாச் சிற்பமோ ?
எட்டிப் பிடிக்க ஒற்றைக்கோல் வேண்டுமோ ?
ஒட்டி உறவாட உயரம்தான் விருப்பமோ ?
"ஒட்டடை உனக்கும் என் மீது காதலோ ?
அடிக்கடிதோன்றி இம்சிக்கிறாயே !!!"
ரசனையே வாழ்வை ரம்மியமானதாக்கிறது. ஒட்டடை கூட ரசனைக்குரியதே என்பதை மனதில் ஒட்டும்படி கவித்த கவிதை ரசிகைக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteMikka Nanri Rasigare !!!
Delete