கவிதை ரசிகை
14 ஏப்ரல், 2012
முதல் நாளின்று !!!
உன் குரல் கேளாமல் ,
உன்னோடு சிற்றூடல் கொள்ளாமல்,
உனக்கு அலைவழி செய்திகள் அனுப்பாமல் ,
உன் எண்ணை விசைப் பலகையில் அழுத்தாமல்,
இந்த நாளொன்று நழுவிட
நானோ முன்னை விட உன்னை வெகுவாய் விரும்புகிறேன் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக