கவிதை ரசிகை
6 நவம்பர், 2011
குடை
குடை விரித்து வெயில் மறைப்பதில்லை..
குடை நனைத்து மழை எதிர்ப்பதில்லை ..
ஆனால் உன் விழிகண்டால் மட்டும்..
குடையாய் விரிகிறது
என் மனம் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக