November 6, 2011

குடை

குடை விரித்து வெயில் மறைப்பதில்லை..

குடை நனைத்து மழை எதிர்ப்பதில்லை ..

ஆனால் உன் விழிகண்டால் மட்டும்..

குடையாய் விரிகிறது என் மனம் ..


No comments:

Post a Comment