கவிதை ரசிகை
May 22, 2012
விந்தைக் காதல் !!!
ஒரு மாதப் பிரிவைக் கூட
ஒற்றை முத்தம் நெற்றியிலிட்டு
சுகமாய் மாற்றும் வித்தை எங்கு கற்றாயோ ?
இருநொடிப் பிரிந்தால் கூட உன்
இரு விழிகளின் காதல் காணமல்
நான் உருக என்ன மாயம் செய்தாயோ ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment