கவிதை ரசிகை
22 மே, 2012
விந்தைக் காதல் !!!
ஒரு மாதப் பிரிவைக் கூட
ஒற்றை முத்தம் நெற்றியிலிட்டு
சுகமாய் மாற்றும் வித்தை எங்கு கற்றாயோ ?
இருநொடிப் பிரிந்தால் கூட உன்
இரு விழிகளின் காதல் காணமல்
நான் உருக என்ன மாயம் செய்தாயோ ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக