கவிதை ரசிகை
28 மார்ச், 2011
வலி
நீ விட்டுச் சென்றது சுவடல்ல காயம் ...
நீ தீண்டிச் சென்றது உடலல்ல உயிர்.....
நீ கொடுத்துச் சென்றது வரமல்ல வலி ....
நீ தூண்டிச் சென்றது கவிதையல்ல காதல் .........
நீ பறித்துக் கொண்டது கனவுகளல்ல நினைவுகள் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக